தமிழகத்தில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,279 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் இறந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 38,071 ஆக உயர்ந்துள்ளது.

The post தமிழகத்தில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Related Stories: