அமெரிக்காவின் கிலீவ்லாண்ட் அருங்காட்சியகத்தில் இருந்து சிலையை விரைந்து மீட்க நடவடிக்கை

மயிலாடுதுறை: கொருக்கை பகுதியில் உள்ள வீரட்டேஸ்வர் கோயிலின் சிலை அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது. வீணாதார தட்சணாமூர்த்தி உலோக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. சிலை திருட்டு குறித்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பி.பாலமுருகன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கிலீவ்லாண்ட் அருங்காட்சியகத்தில் இருந்து சிலையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவின் கிலீவ்லாண்ட் அருங்காட்சியகத்தில் இருந்து சிலையை விரைந்து மீட்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: