இடுக்கி மூணாறு அருகே சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் காட்டு யானை பிடிபட்டது..!!

திருவனந்தபுரம்: இடுக்கி மூணாறு அருகே சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் காட்டு யானை பிடிபட்டது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் விட கேரள வனத்துறை முடிவு செய்துள்ளது.

The post இடுக்கி மூணாறு அருகே சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் காட்டு யானை பிடிபட்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: