இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியதிலிருந்து அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூன்றாவது முறையாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி வெள்ளப்பெருக்கு குறையும் வரை அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
The post கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.