ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் பாஜக நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் வெட்டி படுகொலை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் பாஜக நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நசரத்பேட்டை சிக்னல் அருகே கார் மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளரும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளவர் பி.பி.ஜி.சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் பாஜக நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: