முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

தூத்துக்குடி: முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ராமசுப்பிரமணியன் என்பவர் ஏற்கனவே கைதான நிலையில் மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: