சென்னை கோயம்பேடு மொத்த பழங்கள் விற்பனை அங்காடியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த பழங்கள் விற்பனை அங்காடியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரசாயன கற்களை கொண்டு செயற்கையாக பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்களை அழிக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைத்து மாம்பழங்களை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

The post சென்னை கோயம்பேடு மொத்த பழங்கள் விற்பனை அங்காடியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: