முக்கிய செய்தி தமிழகம் மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் நிறுவனத்திற்கான டெண்டர் வெளியீடு Apr 25, 2023 டைடல் பார்க் முத்துவாணி, மதுரை மதுரை முத்துவாணி, மதுரை ஒப்பந்தம் டைடல் பார்க் நிறுவனம் தின மலர் மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் நிறுவனத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. The post மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் நிறுவனத்திற்கான டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.
3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
தமிழ்நாட்டில் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்; நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்; மம்தா பானர்ஜி பேட்டி
கோவையில் திமுக முப்பெரும் விழா: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா: 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சென்
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு