உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது வழக்குப் பதிவு!

உத்தர் பிரதேஷ்: உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவசரகால எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார். கொலை மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது லக்னோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது வழக்குப் பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: