மதுரை: பல் பிடுங்கிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
The post பல் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் அறிக்கை தர ஆணை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
