திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெருங்களத்தூரில் ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெருங்களத்தூரில் ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த, சரண்யா என்பவரை போலீஸ் கைது செய்தது. ஏற்கனவே திருமணமான சரண்யா, திருமணம் செய்வதாகக் கூறி அரசு மருத்துவமனை இளநிலை உதவியாளரை மோசடி செய்துள்ளார்.

The post திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெருங்களத்தூரில் ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: