ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் கைது..!!

கடலூர்: கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் ரகோத்தமன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டார். திட்ட அனுமதிக்காக லஞ்சம் பெற்ற போது உரிமம் பெற்றுத் தரும் தனியார் நிறுவன உரிமையாளர் ஆறுமுகமும் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் கடலூர் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: