நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையம்பாளையத்தில் மெத்தை உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையம்பாளையத்தில் மெத்தை உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெத்தை, ஷோபாக்கள் உள்ளிட்டவை எரிந்து தேசம் என தகவல் தெரிவித்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையம்பாளையத்தில் மெத்தை உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: