பேர்ணாம்பட்டு அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம்

வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே காட்டு யானை தாக்கியதில் கோகிலா என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த கோகிலாவுக்கு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கோகிலா அனுப்பி வைக்கப்பட்டார்.

The post பேர்ணாம்பட்டு அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: