தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி!

நீலகிரி: தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை பிரதமர் சந்தித்து உரையாடி வருகிறார். ஆஸ்கர் வென்ற குறும்படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

The post தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Related Stories: