செய்யாறு, மார்ச் 15: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் அறங்காவலர் நியமன விண்ணப்பம் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில் நேற்று மாலை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்தூர் அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் அறங்காவலர் நியமன விண்ணப்பம் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில் நடந்தது.