மின்சப்ளை இன்று நிறுத்தம்

நாகை,ஜூன்11: நாகை மின்வாரிய வடக்கு உப கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(11ம் தேதி) மின் விநியோகம் இருக்காது என நாகூர் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாகை மின்வாரிய வடக்கு உப கோட்டத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் எம். பனங்குடி, பி.பனங்குடி, முட்டம், வாஞ்சூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Related Stories: