நாகை, மார்ச் 20: நாகை மற்றும் மயிலாடுதுறையில் மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் வந்துள்ளனர். சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ராஜ்குமார் யாதவ் (செல்போன் எண் 8300746724), பூம்பூகார், நாகை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏ,பி.பட்டேல் (செல்போன் எண்- 8438671059), கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு திலீப்பந்தர்பட் (செல்போன் எண் 6369950082) மற்றும் காவல் பார்வையாளராக லுபெங்கைலன் (செல்போன் எண் 7010087782) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.