×

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்: பத்திரப்பதிவுத் துறை உத்தரவு

திண்டுக்கல்: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பழனி சார் பதிவாளர் பாலசந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags : Palani ,Deeds Registration Department ,Dindigul ,Temple ,Palani Sub-Registrar ,Balachander ,Sub-Registrar Office ,Sivashankari ,
× RELATED ஆர்வத்துடன் வாங்க குவியும் மக்கள்...