குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்த்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். RAF வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன
