தமிழகம் தமிழ்நாட்டில் சீர்காழி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை Jul 17, 2026 ஊழல் தடுப்புத் துறை சீர்காழி திருவண்ணாமலை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் சீர்காழி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
பழனி சொத்து பதிவு விவகாரம் குறித்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்: உயர் நீதிமன்ற கிளை
பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு விஐபிக்களுக்கு தொடர்பு? பதிவுத்துறை அதிகாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி அதிரடி விசாரணை