கேரளத்தில் உணவு நஞ்சாக மாறி 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு உறுதி ஆனது.

 

கேரளா: கேரளத்தில் உணவு நஞ்சாக மாறி 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு உறுதி ஆனது. உணவு நஞ்சு ஆனதற்கு ஷிகெல்லா பாக்டீரியாவே காரணம். மயோனைஸிலிருந்து ஷிகெல்லா பாக்டீரியா பரவியதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. உணவக உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உணவகம் மூடபட்டுள்ளது.

Related Stories: