சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!!
- திமுகா
- முன்னாள் அமைச்சர் ஏ.
- தமிழ்நாடு அரசு
- வேலு
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- திமுகா ஏ.
- நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
