தமிழகம் நாகர்கோவிலில் சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழப்பு! Jul 13, 2026 நாகர்கோவிலில் கன்னியாகுமாரி சபரிவர்மன் குத்கா கன்னியாகுமரி: நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சபரிவர்மன் என்பவர் உயிரிழந்தார். சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது: முதலமைச்சர் விஜய் இரங்கல்
சாகித்ய விருது பெற்ற பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்: முதலமைச்சர் விஜய் இரங்கல்