சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79) நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவர் எழுதிய வெக்கை நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
