திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷ்(35) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: