சென்னை: அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உறுப்பினர்கள் மட்டுமே திட்டங்களை ஆய்வு செய்ய முடியும். ஆளுநர் தொடர்ந்து இதுபோன்று ஆய்வு கூட்டங்களை நடத்தினால் கடும் கண்டனம் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.
