திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல்

ராமநாதபுரம்: திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோதத்தில் தாய் நாகவல்லி, அவரது மகன் மகாலிங்கம் மீது எதிர்தரப்பினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Related Stories: