தமிழகம் திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் Jul 02, 2026 திருவாடானி பேருந்து நிலையம் ராமநாதபுரம் திருவதானா பேருந்து நிலையம் நாகவள்ளி மகாலிங்கம் ராமநாதபுரம்: திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோதத்தில் தாய் நாகவல்லி, அவரது மகன் மகாலிங்கம் மீது எதிர்தரப்பினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்
அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை