காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மேற்கு வங்க கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

Related Stories: