தமிழகம் ராணிப்பேட்டை வேலம் கிராமத்தில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தியானம் போராட்டம் Jun 18, 2026 வேலம் கிராமம் ராணிப்பேட்டை ரனிபெட் மாவட்டம் தமிழ்நாடு அரசு ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் தமிழ் நாடு அரசு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி இறைவனை நோக்கி தியானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்