டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை
- காங்கிரஸ்
- மலர்துவி
- ராஜீவ் காந்தி
- தில்லி
- மலர்துவி
- மல்லிகார்ஜுனா கர்கே
- சோனியா காந்தி
- பி. சிதம்பரம்
- ராகுல் காந்தி
- பிரியங்கா காந்தி
