என்னை முதல்வராக்க முயற்சி என்பது வதந்தி: திருமாவளவன் விளக்கம்

சென்னை: என்னை முதலமைச்சராக்க பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்பட்டது என்பது வதந்திதான் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகாவுக்கு ஆதரவு அளித்தோம். திமுக கூட்டணியில் தொடர்கிறோம், தவெகாவுக்கு வெளியில் இருந்து மட்டும்மே ஆதரவு அளிக்கிறோம்.

Related Stories: