தமிழகம் ஈரோடு அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது May 18, 2026 ஈரோடு கொங்கம்பாளையம் லால்பபு சவுத்ரி ஆன்டு குமார் பீகார் ஈரோடு : கொங்கம்பாளையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.50,000 மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்பாபு சவுத்ரி (25), அண்டு குமார் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காக்களூர் ஏரி முகப்பு பகுதியில் இரவு நேரங்களில் அணைக்கப்படும் ஒளிரும் மின்விளக்குகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவொற்றியூரில் மதுபான பார்கள் மூடப்பட்டதால் திறந்தவெளி பாராக மாறிய சாலை: பாதுகாப்பு கேள்விக்குறியால் பெண்கள் அச்சம்