×

தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்த 10 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

 

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 10 மீனவர்களையும், ஒரு படகையும் சிறை பிடித்து மீனவர்களை மன்னார் முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றது

Tags : Sri Lankan Navy ,Dhanushkodi ,Thalaimannar ,Rameswaram ,Mannar ,
× RELATED ஆலங்குளம் அருகே பனை தொழிலாளியை...