ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சைனபுரத்தில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி தர்ஷினி உயிரிழந்தார். தங்களின் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாணவி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சைனபுரத்தில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி தர்ஷினி உயிரிழந்தார். தங்களின் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாணவி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.