புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!!

புதுச்சேரி : புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஏப்.9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. 3 மாநிலங்களிலும் கடந்த 16ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

Related Stories: