தமிழகம் கூடலூர் அருகே 500 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல்!! Mar 23, 2026 கூடலூர் கூடலூர் நாடுகாணி அஜய் கிசான் மகாராஷ்டிரா நீலகிரி: கூடலூர் நாடுகானி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின் போது 500 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மராட்டியத்தைச் சேர்ந்த அஜய் கிசான் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு!!
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் முதலைமடை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம்
ஆற்காடு அருகே வாக்காளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த ரூ.54ஆயிரம் மதிப்பிலான வேட்டி, சேலை, சட்டை பறிமுதல்
போர் காரணமாக காஸ் தட்டுப்பாடு எதிரொலி கொளுத்தும் வெயிலில் காலி சிலிண்டர்களுடன் காத்திருந்த பொதுமக்கள்