×

சபரிமலை நடை நாளை திறப்பு

 

திருவனந்தபுரம்: தமிழின் பங்குனி, மலையாள மாதமான மீனத்தின் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை (மார்ச்.14) திறக்கப்படுகிறது. சபரிமலையில் மார்ச் 23ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.1 வரை நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடத்தப்படும்.

Tags : Sabarimala temple ,Thiruvananthapuram ,Panguni ,Meena ,Panguni Uttara festival ,Sabarimala ,Bombay… ,
× RELATED “பெண்களின் வேலைவாய்ப்புகளை மோசமாக...