திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.