×

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!

டெல்லி: ஈரான், வளைகுடா நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்த்து, மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian Ministry of Foreign Affairs ,Middle East ,Delhi ,India ,Iran ,Gulf ,Ministry of Foreign Affairs of India ,
× RELATED காக்கிநாடாவில் கோர விபத்து: பட்டாசு...