×

கோழிக்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

 

கேரளா: கோழிக்கோட்டில் இன்று அதிகாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ராமநாட்டுகரையைச் சேர்ந்த தினில் என்றும், ஃபெரோக்கைச் சேர்ந்த அஜீஷ், விமல் மற்றும் ஷியாம்லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரில் பயணித்த பந்தீரங்காவைச் சேர்ந்த திஜில் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே...