×

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!!

மும்பை : தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கிக் கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,176 கோடி மதிப்புள்ள சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. ரூ.3,176 கோடி மதிப்புள்ள இல்லத்தை அமலாக்கத்துறை நேற்று முடக்கிய நிலையில் இன்று அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Anil Ambani ,Mumbai ,Enforcement Department ,
× RELATED ORSL™ மற்றும் eRZL™ உடன் இந்தியாவில் தனது...