திருநெல்வேலி: நெல்லையில் சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர். பாலுவின் நுரையீரல், கல்லீரல், கருவிழிகள், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
