×

பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு நாளை இறுதி ஆய்வு!

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு நாளை இறுதி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வை மேற்கொள்ளும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Poonamallee ,Vadapalani ,Chennai ,Railway Safety Authority ,
× RELATED தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்...