×

ரத்தான குரூப் 2, 2 ஏ தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை : ரத்தான குரூப் 2, 2 ஏ தேர்வு மார்ச் 15ம் தேதி காலையில் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2, 2 ஏ தமிழ் தகுதித் தேர்வு மார்ச் 15ம் தேதி பிற்பகலில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TNPSC ,Chennai ,
× RELATED சட்டப்போராட்டத்தில் இருந்து...