×

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்: முதலமைச்சருக்கு செல்வப்பெருந்தகை நன்றி

 

சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது

Tags : Indira Gandhi ,Tindivanam ,Selvapperundhakai ,Chief Minister ,Chennai ,Tamil Nadu Congress ,M.K. Stalin ,
× RELATED திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில்...