×

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக கேரள சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக கேரள சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு விசாரணையில் சுணக்கம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளானர். சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தை எழுப்பி சபாநாயகர் இருக்கை மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து சபாநாயகர் வெளிநடப்பு செய்தார்.

Tags : Kerala Assembly ,Thiruvananthapuram ,Kerala ,Assembly ,Sabarimala ,
× RELATED இக்கட்டான தருணத்தில் ராணுவத்திற்கு...