×

சாத்தூர் மேல காந்தி நகரில் தீப்பெட்டி ஆலையில் உற்பத்தி பணியின் போது தீ விபத்து

 

சாத்தூர் மேல காந்தி நகரில் தீப்பெட்டி ஆலையில் உற்பத்தி பணியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரித்தபோது ஏற்பட்ட உராய்வின்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூலப்பொருள்கள் எரிந்தன.

 

Tags : Deepeti plant ,Gandhi city ,Chathur ,Chhatur ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து மருத்துவம்...