கட்டிகானப்பள்ளியில் குடியரசு தின விழா

கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், குடியரசு தின விழா பள்ளி தலைமையாசிரியர் மணி தலைமையில்  கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியை சித்ரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரிதேவி கோவிந்தராஜ் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் கோவிந்தராஜ், மற்றும் உறுப்பினர்கள், செல்வி பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வரலாற்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.  ...

Related Stories: