இந்தியா டெல்லியில் காற்று மாசை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல் Dec 12, 2025 தில்லி ராகுல் காந்தி மக்களவை டெல்லி: டெல்லியில் காற்று மாசை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தப்பிய திலீப்.. பிரபல நடிகை பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
கனிம எண்ணெய் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு.
நச்சுக் காற்றைச் சுவாசிக்கிறோம்; குழந்தைகள், வயதானவர்களுக்கு கடும் பாதிப்பு! – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் நீதிமன்றம் அதிகமாக தலையிட்டு அறிவுரைகளை வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து